செய்திகள்
பிளஸ் 2 தேர்வுக்கு தனியார் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 தேர்வுக்கு தனியார் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு…
விவசாயிகளின் நகைக்கடன், மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி
விவசாயிகளின் நகைக்கடன், மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி…
இன்று லாரிகள் ஸ்டிரைக்
இன்று லாரிகள் ஸ்டிரைக் நடைபெறுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய…
ஏப். 1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்
ஏப். 1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை…
ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்க முடியாது மத்திய அரசு திட்டவட்டம்
ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஒரே பாலின…
குறுகிய தொலைவு பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு
குறுகிய தொலைவு பயணிகள் ரயில் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.…
காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு
நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய்…
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு…