அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
எனவே கலை பாடப்பிரிவுகளில் கூடுதலாக 20 சதவீதமும் அறிவியல் பாடப் பிரிவுகளில் ஆய்வக வசதிக்கு ஏற்ப கூடுதலாக 20 சதவீதமும் மாணவர்களை சேர்க்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.