தனியார் பள்ளி இலவச சேர்க்கைக்கு 86,326 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில்…
Month: September 2020
வடகிழக்கு பருவமழை குறையும்
வடகிழக்கு பருவமழை குறையும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை காலம் விரைவில் தொடங்க…
அரசு பள்ளிகளில் 15.98 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
அரசு பள்ளிகளில் 15.98 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி…
கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது…
கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது… இதில் 51.87 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில்,…
தீர்ப்பை வரவேற்ற அத்வானி
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எல்.கே.அத்வானி (92)…
அக். 31 வரை புறநகர் மின்சார ரயில் சேவை தடை தொடரும்
அக். 31 வரை புறநகர் மின்சார ரயில் சேவை தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள்,…
அக். 31 வரை பள்ளிகளை திறக்க தடை
அக். 31 வரை பள்ளிகளை திறக்க தடை தொடருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அக்.31 வரை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீ்ட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி…
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். -babri mosque statement
சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5% ஊக்கத் தொகை
சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும். - chennai corporation announcement
சென்னையில் என்ஐஏ கிளை
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்கிறது. - nia branch in chennai