இரவு 10 மணி வரை டாஸ்மாக் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது…
Month: October 2020
மதம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி
மதம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் 16-ம் தேதி முதல் மதம், அரசியல், பொழுது போக்கு உள்ளிட்ட…
கோயம்பேட்டில் சில்லறை கடைகளுக்கு அனுமதி
கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் காரணமாக சென்னையில் கொரோனா வைரஸ் பரவல்…
சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதி
சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் இறுதியில்…
நவ. 10 முதல் தியேட்டர்களை திறக்கலாம்
வரும் 10-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் 30-ம் தேதி…
நவ. 16-ல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
இந்தியாவில் 48,268 பேர்.. தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா…
இந்தியாவில் 48,268 பேர்.. தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளி விவரத்தில்,…
தேர்தல் நடைமுறையில் கொரோனா தடுப்பூசி போட திட்டம்
தேர்தல் நடைமுறையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 150-க்கும்…
ரூ.50 ஆயிரம் காசோலை பரிவர்த்தனைக்கு வங்கியில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்
ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான காசோலை பரிவர்த்தனைக்கு வங்கியில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும் புதிய நடைமுறை அடுத்த ஆண்டு அமலுக்கு வருகிறது. ‘காசோலை…
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வேயில் புதிய திட்டம் அறிமுகம்
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே சார்பில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை…