சென்னையில் ஆடுகள் திருடிய வழக்கில் சினிமா நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புறநகர் பகுதியில் ஆடுகள் திருட்டு தொடர்கதையாகிவருகிறது. மாதவரத்தைச் சேர்ந்த…
Category: குற்றம்
சென்னை அதிகாரிகளை எச்சரிக்க மாநகராட்சி அலுவலகத்தில் திருடிய எதிர்வீட்டுக்காரர்
சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்க நள்ளிரவில் 9 சேர்கள், 2 கம்ப்யூட்டர்களைத் திருடிய எதிர்வீட்டுக்காரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை…
பால்பவுடர்கள், ஐஸ்கிரீம்களைத் திருடிய கொள்ளையர்கள் – ஒரே நாளில் 3 இடங்களில் திருட்டு
சென்னை ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் ஒரே நாள் இரவில் மூன்று இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் பால்கடையில் இருந்து ஐஸ்கிரீம்கள்,…
வீட்டின் முன் கோலம்; திருடியதும் சிக்கிக் கொள்ளும் இளைஞன் – சென்னை திருட்டை கண்டுபிடித்த அயர்லாந்து மகன்
சென்னையில் தனியாக இருந்த அம்மாவுக்காக சிசிடிவி கேமராக்களைப் பொருத்திய மகன், அதை தினந்தோறும் தன்னுடைய செல்போனில் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால்…
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்னை திருவிக நகர் அடுத்த வெற்றி நகர் ராமசாமி தெருவைச் சேர்ந்த…
காலையில் நிச்சயதார்த்தம்; இரவில் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர் – சென்னையில் சோகம்
திருமணம் பிடிக்காத சூழலில் மாப்பிள்ளை வீட்டினர் பெண் பார்த்து விட்டு சென்றனர். அதனால் மனமுடைந்த பெண் இன்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார். சென்னை …
கிரெடிட் கார்டில் ரூ.10 லட்சம் மோசடி
கிரெடிட் கார்டில் ரூ.10 லட்சம் மோசடி நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகலிவாக்கம் சிவகாமி நகரை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது…
போலி செயலி மூலம் ஆசிரியையிடம் பண மோசடி
போலி செயலி மூலம் ஆசிரியையிடம் பண மோசடி நடைபெற்றுள்ளது. சென்னை திருவான்மியூர் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் விசாலாட்சி. இவர் அடையாறு பகுதி…
வாட்ஸ் அப்பில் பெண்களின் ஆசையை தூண்டி மோசடி..
வாட்ஸ் அப்பில் பெண்களின் ஆசையை தூண்டி மோசடி.. செய்த பட்டதாரி போலீஸில் பிடிபட்டார். சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரத்தை சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ்.…
காதல் திருமணம்; கணவருடன் சண்டை – மகனை கொலை செய்த தாய்
காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், மகனை அடித்ததைக் கணவர் கண்டித்துள்ளார். அதனால் ஏற்பட்ட தகராறில் மகனைக் கொலை செய்து விட்டு…